போதைப்பொருள் வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சந்தேகத்திற்குள்ளான வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 448 போதைப்பொருள்…
Read More...

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும், மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த…
Read More...

யூரியா உரத்தின் விலை குறைப்பு

நாட்டில் யூரியா உரத்தின் விலையை கணிசமான அளவில் குறைப்பதாக உர இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை ஒன்று 10,000 ரூபாவினால்…
Read More...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 359.13 ரூபாயாகவும்…
Read More...

அழகுசாதனப் பொருட்கள் இறக்குமதி தடையை நீக்குமாறு கோரிக்கை

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரியுள்ளது. இலங்கை சுங்கத்தரவுகளின்படி…
Read More...

நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகளால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

-அம்பாறை நிருபர்- யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்…
Read More...

மன்னாரில் இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் மன்னார்…
Read More...

மட்டக்களப்பில் முதன் முறையாக சதுரங்க நடுவர்களுக்கான பயிற்சி பட்டறை

இலங்கை சதுரங்க சம்மமேளனத்தினால் சதுரங்க நடுவர்களுக்கான பயிற்ச்சி பட்டறை (Chess Arbiter seminar) கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக மட்டக்களப்பு பேர்கர் கல்சரல் யூனியன் மண்டபத்தில்…
Read More...

இந்த வருடத்தில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 6,209 மோட்டார்…
Read More...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று  மாலை  …
Read More...