பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும், என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
Read More...

கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச  சபை கேட்போர் கூடத்தில்…
Read More...

மட்டக்களப்பு-களுதாவளையில் காரணம் தெரியாமல் ஒன்றுகூடிய பெண்களால் குழப்பம்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் பிரதேசத்தின் பல இடங்களிலிருந்து வருதை தந்த சில பெண்கள் இன்று…
Read More...

பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பட்டிருப்பு சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்குரிய தூண்கள் மற்றும்,…
Read More...

விளையாட்டுப் பேரவையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை

-கல்முனை நிருபர்- விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவை, இன்று செவ்வாய்கிழமை முற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் கூடியது…
Read More...

நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள்…
Read More...

குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை…
Read More...

இலங்கை வங்கியின் புதிய கிளை திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை வங்கியின் புதிய கிளையானது இன்று செவ்வாய்கிழமை சங்கானை - மல்லாகம் சந்தியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கானை பேருந்து நிலையத்தில் இருந்து விருந்தினர்கள் மங்கள…
Read More...

சிறுவர் பூங்கா திடல் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் வலி தென்மேற்கு பிரதேச சபையினால் சிறுவர் பூங்கா கடந்த சனிக்கிழமை மாலை சபையின் தவிசாளர்…
Read More...

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று…
Read More...