குருதி சுத்திகரிப்பு பிரிவுக்கென மேலும் புதிய இயந்திரங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின்…
Read More...

ஏறாவூர் அறபா வித்தியாலயம் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு

திருகோணமலையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் பல சுற்றுக்கள் வெற்றி பெற்று ஏறாவூர் அறபா வித்தியாலயம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு…
Read More...

கட்டுக்கடங்காத உழவுக் கூலியினால் அவதிப்படும் விவசாயிகள்

-கிளிநொச்சி நிருபர்- இம்முறை  பெரும்போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். தேவையான எரிபொருளை கமநல சேவைகள்…
Read More...

தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள்…
Read More...

மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் போதைவஸ்து விற்பனை செய்தவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில்  போதைவஸ்து விற்பனை செய்தவர் மானிப்பாய் பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நீண்ட…
Read More...

வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்- இரண்டு வாள்களுடன் இளைஞர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கள் ஒன்றும்…
Read More...

மந்திகை வைத்தியசாலை கட்டட ஒப்பந்த மோசடி : புதிய அத்தியட்சகரை மாற்ற திட்டம்

-யாழ் நிருபர்- பருத்தித்து துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் இடம் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தத்தை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்…
Read More...

வாள் வெட்டில் உயிரிழந்தவரின் பணத்தை திருடியவர் உட்பட மூவர் விளக்கமறியலில்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-பேதிஸ்புர பகுதியில் கடந்த 16ஆம் திகதி வாள் வெட்டில் உயிரிழந்த நபரின் பணம், அடையாள அட்டை மற்றும் ஏடிஎம் கார்ட் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்ட நபர்…
Read More...

திரிபோஷாவில் நச்சுத்தன்மை?

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் அதிகளவு அஃப்ளாடோக்சின்கள் இருப்பதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து தொடர்பில்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை…
Read More...