ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.…
Read More...

கைப்பையை கொள்ளையடிக்கும் முயற்சி : தவறுதலாக பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு…
Read More...

தனிமையில் வசித்து வந்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் திருமணம்…
Read More...

தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராம மக்களால்…
Read More...

சட்டவிரோதமாக மாடு கடத்தி சென்றவர் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

-கல்முனை நிருபர்- கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் திருக்கதவு திறத்தல் பூர்வாங்க கிரியைகள், ஊர்க்காவல்…
Read More...

மன்னார் சதோச, திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதோச மனித புதைகுழி' மற்றும் 'திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி' வழக்கானது இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்…
Read More...

10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு

இலங்கையில் இருந்து 10,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் இன்று புதன்கிழமை அறிவித்தார். தற்போதைய பொருளாதார…
Read More...

வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞர் யுவதிகள் பங்கேற்ற தொழில் சந்தை

-மன்னார் நிருபர்- மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. குறித்த தொழில் சந்தையானது இன்று புதன்கிழமை…
Read More...

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய செயலாளர் நாயகத்துக்கும் இடையில் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா…
Read More...