ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்

ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில்…
Read More...

ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற…
Read More...

ஜெனீவா செல்கிறார் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த அமர்வின் நிறைவாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான அலி சப்ரி…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் குறித்த விபத்து கடத்த 1ம்…
Read More...

காய்ச்சலால் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார் அந்தோனி யேசுதாஸ் (61 வயது) ஊர்காவற்துறைச்சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையே நிமோனியா…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மாலை வேளையில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

ஜப்பானில் மேலும் 1000 இலங்கையர்களுக்கு வேலை

ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் அளித்துள்ளது. ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு?

இந்த வார காலப்பகுதியில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு…
Read More...

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை சந்தித்தனர்

இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா…
Read More...

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை குறித்த சடலம் கடலில் மிதந்த கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர். இந்நிலையில்…
Read More...