திருகோணமலை-கிளிவெட்டி -ஆசாத் நகர் பகுதியில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கைகலப்பின் போது பிடிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் குறித்த… Read More...
-வாழைச்சேனை நிருபர்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கிண்ணையடி குட்டிக்காடு எனும் காட்டுப் பிரதேசத்தில், வாழைச்சேனை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது,… Read More...
2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2021 ஆம்… Read More...
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆதரவுடைய மாணவர்கள் குழுவினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத்… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கை இன் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மன்னார் இரணை இலுப்பை… Read More...
2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் இன்று புதன்கிழமை அக்டோபர் 05 முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக… Read More...
-கல்முனை நிருபர்-
இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள், எமது சமூகத்தை வழி நாடாத்தும் தலைமைத்துவங்கள் உருவாகின்றன. ஆனால் நாம் இன்று அந்த தலைமைகளை இழந்து செல்கின்றோம், அதை கண்ணூடாக கண்டும்… Read More...
லிட்ரோ நிறுவுனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என எரிவாயு… Read More...
-கல்முனை நிருபர்-
இலங்கையில் பாலியல் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தவிர்க்கவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் பெண்களை அதிகராமளித்தல் எனும் கருப்பொருளின் கீழ் "கிழக்கு திரிய… Read More...
நவராத்திரியின் விரதத்தின் இறுதிநாளான விஜயதசமி உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன், விஷ்ணு ஆலயங்களில் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறுகின்றது.
அந்தவகையில்… Read More...