தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கு புலமைப்பரீட்சை வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் வடமாகாண பாடசாலைகள் மட்டத்தில் கற்றுவரும் மாணவர்களின் திறன் ஆற்றல் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கு புலமைப்பரீட்சை வழங்கும்…
Read More...

போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்கும் படையணி

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் போதைப் பொருளுக்கு பல இளைஞர்கள் அடிமையாகிவரும் நிலையில் சமூகத்தையும் எதிர்கால சந்ததியினையும் பாதுகாக்கும் பொருட்டு அம்மான் படையாணி தனது வேலை திட்டங்களை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று வியாழக்கிழமை ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று…
Read More...

துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பலி

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.…
Read More...

மினுவாங்கொடை முத்தரப்பு கொலைக்கான காரணம் வெளியானது

மினுவாங்கொடையில் இன்று பதிவாகிய மூன்று கொலைகள் காத்தாடி தகராறுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காத்தாடி தகராறில் இதுவரை 07 மரணங்கள்…
Read More...

நள்ளிரவில் பணம் நகை திருட்டு

-கிளிநொச்சி நிருபர்- தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டுக் கூரையைப் பிரித்து…
Read More...

கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை துரிதப்படுத்தல்

-கல்முனை நிருபர்- கல்முனை பிரதேசத்திலிருந்து 11 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு தொழிலுக்கு சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மீன்பிடி அமைச்சு…
Read More...

பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி-1 இன்று வியாழக்கிழமை காலை மேற்படி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி உள்ளது.…
Read More...

இயந்திரத்துடன் படகு மீட்பு

-அம்பாறை நிருபர்- இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற்…
Read More...

பாண்டிருப்பில் பாண்டவர்கள் வனவாசம்

-கல்முனை நிருபர்- கிழக்கில் 600 வருடங்கள் பழமைவாய்ந்த பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் 16 ஆம் நாள் திருவிழாவில் பாண்டவர்கள், திரௌபதை, ஸ்ரீ கிருஸ்ணர், தேவாதிகள் சகிதம் வனவாசம்…
Read More...