சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகின்றது

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

மகாவலி திட்டத்திற்கு எதிராக தமிழ் தரப்புகள் ஓரணியில் நிற்க வேண்டும்

-கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவில் தமிழர் பகுதிகளை மகாவலி (L) வலயம் என்ற போர்வையில் குடிப் பரம்பலை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒரு அணியில் நின்று குரல்…
Read More...

மின்னொளியிலான கடற்கரை உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி : டில்கோ அணியினர் வெற்றி

-கல்முனை நிருபர்- மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இஸாரா புரூட் சொப் அனுசரனையில் 16 அணிகள் பங்கு கொண்ட மின்னொளியிலான கடற்கரை உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த…
Read More...

மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்காக வேண்டுகோள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் என்பது மீனவர்களை அதிகமாக கொண்டுள்ள மாவட்டம் எனவும் தற்போது நாடு இருக்கின்ற நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்வதற்கு கூட…
Read More...

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இந்திய உதவியை பெற நடவடிக்கை

-கல்முனை நிருபர்- மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் இந்திய உதவியை பெற ஹரீஸ் எம்.பி நடவடிக்கை : மீனவர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் கல்முனை எல்லைக்குட்பட்ட…
Read More...

மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

-கல்முனை நிருபர்- திருகோணமலை - கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில்…
Read More...

கொதிநீரினுள் விழுந்து கைதி உயிரிழப்பு

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சுடுநீர் நிரப்பப்பட்ட கால்டெராவில் தவறி விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மதியம் உயரமான இடத்தில் இருந்து கீழே இறங்கும் போது…
Read More...

வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் மீட்பு

நாவல பகுதியில் வீடொன்றில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் மர்மநபர்கள் அச்சுறுத்தல்

புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்…
Read More...