மட்டு.பன்சேனை பாரி வித்தியாலயத்தின் வரலாற்று முக்கிய நிகழ்வு

மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ' பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும், ' வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.. இந் நிகழ்விற்கான…
Read More...

சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு

-கல்முனை  நிருபர்- கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பாடசாலை ரீதியில் முதலாம் இடம் பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More...

சீனி மோசடி விசாரணை குறித்து ஆராய்வு

சீனி மோசடியுடன் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம். கடந்த 2020ஆம்…
Read More...

இ.தொ.கா அழுத்தம் காரணமாக தோட்ட நிர்வாகத்தினர் கைது

-பதுளை நிருபர்- தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த தொழிலாளியின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனவரெல்ல EGK…
Read More...

அட்டைப் பண்ணைக்கு எதிராக 14 நாளாக போராட்டம்

- யாழ் நிருபர் - கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை சேர்ந்த மீனவ சமூகங்கள், அப்பகுதியில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக…
Read More...

திருகோணமலை ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து…
Read More...

இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மூலம் எதிர் கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தின்…
Read More...

வீதி விபத்தில் இருவர் படுகாயம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து…
Read More...

பனைசார்ந்த உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை

- யாழ் நிருபர் - வடமாகாணத்தில் பனைசார்ந்த உற்பத்தியாளர்களதீ ஜீபனோபாயத்தினை மேலும் வலுப்படுத்த விசேட செயற்றிட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

பகடைக்காய்களாக ஈழத்தமிழர்கள்

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும் அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது சீனா, இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற…
Read More...