கல்முனையில் இரத்ததான முகாம்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக, கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால்…
Read More...

நாட்டில் 22% நெல் உற்பத்தி அம்பாறை விவசாயிகளுடையது

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி,  உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்…
Read More...

அப்துல்கலாம் மணற்சிற்பம்

-யாழ் நிருபர்- வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் இந்தியாவின் முன்னாள், மறைந்த ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. மறைந்த இந்திய முன்னாள்…
Read More...

கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்- இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை களுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று…
Read More...

சுற்றாடல் அமைச்சரும் இந்தோனேசிய தூதுவரும் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இந்தோனேசியா தூதுவர் டெவி குஸ்ரினா ரொபிங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. இந்த…
Read More...

வட்டுக்கோட்டையில் கசிப்பு மீட்பு

-யாழ் நிருபர்- மதுவரி நிலையத்தினரால் வட்டுக்கோட்டையில் கசிப்பு மீட்பு! நேற்று வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் 500 மில்லிலீற்றர் கசிப்பு…
Read More...

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து…
Read More...

போதை பொருட்களுடன் 5 பேர் கைது

-யாழ் நிருபர்- கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது - கோப்பாய் பொலிஸார் அதிரடி நடவடிக்கை! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய…
Read More...

முகமாலையில் கோர விபத்து

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவினரின்…
Read More...

சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆண்டு தொடக்கம்…
Read More...