-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை… Read More...
இலங்கைக்கு போத்துக்கீசரும், மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ… Read More...
ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..… Read More...
-யாழ் நிருபர்-
வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ். மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மரபுரிமை… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
கண்டாவளை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கடந்த 6. 10 .2022 அன்று கிராமசேவையாளர் மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர்' சேவை உரிய முறையில்… Read More...
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவான நற்பிட்டிமுனை வீரர்கள் இருவருக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இன்று… Read More...
மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்து வந்த எஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது… Read More...
-யாழ் நிருபர்-
20 மில்லி கிராம் ஹெரோயின் போதைபொருளினை உடைமையில் வைத்திருந்த கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலி]hரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.… Read More...
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.45,… Read More...
வட்டுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில், தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் 43 வயதுடைய… Read More...