12 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்

பரீட்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட கடதாசியை காதல் கடிதம் என நினைத்துக் கொண்டு 12 வயது சிறுவனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் பீகார்…
Read More...

நாடாளுமன்ற கூட்டங்களை பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு விவாதங்களைப் பார்க்க வாய்ப்பளிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. இதன்படிஇ பாராளுமன்ற…
Read More...

எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல. அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி…
Read More...

மட்டு.செங்கலடி திரையரங்கு தொடர்பில் சினிமா ரசிகர்கள் அதிருப்தி

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி யில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்ற வெளி மாவட்டத்தை சார்ந்த பெண்களின் கைப் பைகளை குறித்த திரையரங்கின் ஊழியர்கள் சோதனையிட்டு…
Read More...

காதலனை கொன்று மகளிற்கு அருகே புதைத்த தந்தை

தற்கொலை செய்து கொண்ட மகளின் காதலனை கொலை செய்து, மகளை புதைத்த இடத்தின் அருகிலேயே புதைத்த பெண்ணின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள…
Read More...

தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையாக இருந்த வயோதிபப் பெண்ணொருவரை சுட்டியலால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் பிரிவில்…
Read More...

மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்- பரஞ்சோதி வித்தியாசாலையில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். நல்லூர் கோட்டத்திற்குட்படகோண்டாவில் பரஞ்சோதி…
Read More...

ஸஹ்ரியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-அம்பாறை நிருபர்- கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான ஸஹிரியன் பழைய மாணவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02…
Read More...

கிழக்கின் மேம்பாட்டுக்கு உதவ சவூதி அரேபியா தயார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சவுதி அரேபிய தூதரகத்தின் ஊடாக முடியுமான உதவிகளை பெற்றுக் கொடுப்படுப்பதற்கு முயற்சிகளை…
Read More...

20வது திருத்தமே நாட்டின் சீரழிவுக்கு காரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார சீரழிவுக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடுவதற்கும், வீதிகளில் இறங்கி அன்றாடத் தேவைகளுக்காக போராடுவதற்கும் மூல காரணம் அரசியலமைப்பின் 20 வது…
Read More...