கமக்காரர் அமைப்புக்களின் கோரிக்கை

மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என யாழ். மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் அதிகார சபை தலைவர்…
Read More...

மீன் வெட்டியது தவறு என மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மீன்வெட்டும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். மீன் வெட்டிக்கொண்டிருந்த மனைவியிடம் மீன் வெட்டும் விதம் தவறு என கணவன்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும்

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும்,  என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர்…
Read More...

யாழ். மாவட்டத்தில் தீபாவளிபூஜை வழிபாடுகள்

- யாழ் நிருபர்- தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் இந்துமக்கள் இன்று அதிகாலையில் இருந்து ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான…
Read More...

நாளை சூரிய கிரகணம்

நாளை செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாக  22 நிமிடங்களுக்கு  இது தெரியும். கொழும்பில் மாலை 5.43 மணி…
Read More...

சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது

சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறாத்தல் பாணுக்கு தேவையான எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்…
Read More...

நாட்டில் மோசமான வானிலை தொடரும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி

வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன், என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டு ஊடகவியலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட்டதை பொறுத்துக் கொள்ளமுடியாத பிள்ளையான் –…

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட 10 பேர்ச் காணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல்படுகின்றார் பிள்ளையான் என, ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன்…
Read More...