டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய என்ன செய்யலாம்

டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய என்ன செய்யலாம்? மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும்,இறக்குமதி முறையின் பிரச்சினையும் எனவும்,பண்டோரா பத்திரங்களில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான…
Read More...

கள்ள நோட்டுடன் கடைக்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை கடை ஒன்றிற்கு சென்று பொருட்களை வாங்கினர்.…
Read More...

இருபது இலட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- 20.00000 இருபது லட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டம்-மட்டக்களப்பு பலாச்சோலையில் இன்று கையழிப்பு லண்டனை தள மையமாக கொண்டு இயங்கும் லண்டன் ஈலப்பதீஸ்வரர்…
Read More...

இலங்கையை வந்தடைந்துள்ள 500 மெற்றிக் டொன் அரிசி

சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெற்றிக் டொன் அரிசி நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதன்மூலம் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை 6 ஆயிரம்…
Read More...

அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையான்மை…
Read More...

மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?

மின்சார கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இதற்கமைய நூற்றுக்கு…
Read More...

சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கலப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பாலமுனை விவசாய விரிவாக்கல்…
Read More...

திருடப்போன வீட்டில் சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த திருடர்கள்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் நேற்று…
Read More...

சிங்கர் பினான்ஸ் 48வது கிளை திறந்து வைக்கப்பட்டது

-கிளிநொச்சி நிருபர்- குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி பிராத்திய முகாமையாளர் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்ட விருத்தினர்கள்…
Read More...