50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை

உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று   விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் நெற்…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் இருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய்…
Read More...

பாணிற்குள் குண்டூசி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர்…
Read More...

அஞ்சல் திணைக்களத்தின் கட்டணங்கள் அதிகரிப்பு

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டண…
Read More...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்துண்டிப்பு

மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மின்சார சபை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலையின்…
Read More...

பாணிற்கு விலைச்சூத்திரம்

வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு, நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற் சங்கம்  அரசாங்கத்திடம் கோரிக்கை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 371.22…
Read More...

அபிவிருத்தி செய்யப்படவுள்ள பியகம வைத்தியசாலை

"ஆரோக்கியமான கிராமம்" திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான…
Read More...

இலங்கையின் கடன் வழங்குனர்கள் – IMF இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன்…
Read More...