வீதிகளில் வீசப்படும் கழிவுகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும், கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில்  கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம்…
Read More...

சிற்றுண்டிகளின் விலைகள் குறைகிறது

சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி,  ரோல்ஸ், பரோட்டா, முட்டை…
Read More...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவின் WUHAN மற்றும் SHANGHAI நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஊரடங்கு விதிகள் அங்கு மிகக்கடுமையாக்கப் பட்டுளளதாகவும்…
Read More...

சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷுவில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. மோகதீஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் முன் நின்று கொண்டிருந்த கார்…
Read More...

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் சிறுவர் நிகழ்வு

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 14.08.2022 அன்று ஏறாவூர் மீராகேணி சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்கு பயன்தரும் மரநடுகை, மற்றும் மகிழ் வூட்ட ல் செயற்பாடுகளையும், அச்சிறுவர்களுடன்…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரத்திற்கான 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் நவம்பர் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலையினால் பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி

-கல்முனை நிருபர்- கல்முனை ஆதாரவைத்தியசாலையின் ஏற்பாட்டில் பாரிசவாத நோயைக் குணப்படுத்தக்கூடிய வகையில் “விரைந்து வாருங்கள் விரைந்து குணமாக்குங்கள்”  எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு…
Read More...

கண்டல் காட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் ஆலங்கேணி அம்மன் கோவில்…
Read More...

மருந்துகள் ஏற்றிவந்த வாகனம் விபத்து

-யாழ் நிருபர்- கொழும்பில் இருந்து மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த யாழ். போதனா வைத்தியசாலை வாகனம் இன்று திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியது. வீதியால் சென்ற பெண் ஒருவரை மோதி குறித்த…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி

நாட்டில் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள…
Read More...