திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையின் சாதனை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் தடவையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58…
Read More...

கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்,  கசிப்பு காய்ச்சிய இருவர் கைது இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய…
Read More...

பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளில் மோதி முதியவர் பலி

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் - உப்புமடம் சந்தியில், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது பெய்தவரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது. இதன்காரணமாக குளத்தினை அண்மித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு…
Read More...

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் முழுப்பொறுப்பையும் தமிழ் கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு பயன்தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப்போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்…
Read More...

தமது காணியை பாதிரியாருக்கு தாரைவாக்க அரச அதிபர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடுவில் உள்ள எமது பாரம்பரிய விவசாயக் காணியை பாதிரியாருக்கு வழங்குவதற்கு முயற்சி செய்வதாக மாடு பிரதேச விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.…
Read More...

5 மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன்…
Read More...

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை…
Read More...

“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்கின்றது” -கல்லாறு சதீஷ்-

“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்வதாகவும், ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆதார சக்தியாகத் விளங்குகிறது” என்று கலாநிதி…
Read More...

அடை மழையால் நீரில் முழ்கியுள்ள நெற்பயிர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருகின்றது. தொடர்சியாக பொழிந்து வருகின்ற இவ்வாறான கனமழையின் காரணமாக, யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்குட்பட்ட…
Read More...