விராத் கோலி அதிரடியில் வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய -…
Read More...

புதிய பணிப்பாளரிற்கு பாபுசர்மா வாழ்த்து

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள ய.அனிருத்தனனிற்கு சர்வதேச இந்து மத பீடத்தின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக சர்வதேச இந்து…
Read More...

தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

-வாழைச்சேனை நிருபர்- நகரை அழகுபடுத்தும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு…
Read More...

சிதுல்பௌவ விகாராதிபதி அமைச்சருடன் கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பௌவ விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய மாத்தராம்ப ஹேமராதன நாயக தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்து…
Read More...

பற்சிகிச்சை நிலையங்களை சமுதாய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

-கல்முனை நிருபர்- வைத்தியசாலைகளில் மாத்திரம் செறிவாக்கப்பட்டு இருக்கின்ற பற்சிகிச்சை நிலையங்களை பரவலாக்கி பல் வைத்திய நிபுணர்களின் சேவையை சமூக மட்டத்திற்கு கொண்டு…
Read More...

முட்டையின் விலை குறைகிறது

முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்ணைகளில் முட்டை ஒன்றை 45…
Read More...

ஜனாஸா மையவாடி அமைக்க அரசுக்கு மகஜர் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் பிரதேசத்தில் ஜனாஸா மையவாடியொன்றை அமைக்க கல்முனை பிரதேச செயலாளர் உடனடியாக…
Read More...

தொழிலாளர் நலன் குறித்து கலந்துரையாடல்

-பதுளை நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச்க்கும் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடலொன்று சௌமிய பவனில்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர் சட்டக் கல்லூரி மாணவர்கள்

மூன்று மொழிகளிலும் சட்டப் பரீட்சைகளை நடத்துவதற்கு தலையிடுமாறு கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழின்…
Read More...