மருதமுனை மாணவர்களுக்கு பயிற்சி

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  …
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த உலர்ந்த இஞ்சி பறிமுதல்

இந்தியாவின் - ராமநாதபுரம், தோப்புவலசை கடற்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ஒரு தொகை இஞ்சி மீட்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற…
Read More...

ராவண எல்ல வனப் பகுதியில் காட்டு தீ

-பதுளை நிருபர்- எல்ல பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட ராவண எல்ல வனப் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியிலிருந்து காட்டு தீ பரவிவருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். காட்டு…
Read More...

ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்

-பதுளை நிருபர்- ஊவா மாகாண 24ஆவது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன இன்று வியாழக்கிழமை பதுளையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப்…
Read More...

மாகாண சபை முறையின் முறையற்ற அதிகாரபரவலாக்கம் உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு காரணம்: சிறிநாத்

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு…
Read More...

மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அறிவிப்பு

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கைவிடுவதாக…
Read More...

குளிர்பானம் அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி

பலாங்கொடை - கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் பண்பாட்டுப் பெருவிழா

சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தைத்திருநாள் பண்பாட்டுப் பெருவிழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது. நெல் அறுவடை செய்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய…
Read More...

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் தப்பியோட்டம்

-அம்பாறை நிருபர்- நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற நிலையில் தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். சம்மாந்துறை…
Read More...

சிறுவர் பூங்காவிலிருந்து 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்த நிலையில் அதன் ஒரு…
Read More...