மட்டக்களப்பு காத்தான்குடி : போதை மாத்திரைகளை நீண்ட காலமாக விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

ஐஸ் போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு…
Read More...

2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கிண்ணியா மத்திய கல்லூரி

கிண்ணியா மத்திய கல்லூரி 14 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் 2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது -கிண்ணியா நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்…
Read More...

கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மூதூர் பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு செய்யும் வேலைதிட்டம்

-சர்ஜுன் லாபீர்- 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான…
Read More...

கேக் விலை குறைக்கப்படும்?

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபாவிற்கு பேக்கரிகளுக்கு வழங்கினால்இ கேக் உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

சகோதரிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் உள்ள வீடொன்றில் இரண்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் நேற்று சனிக்கிழமை…
Read More...

கொலை சந்தேகநபர் தப்பியோட்டம் : 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது…
Read More...

இலங்கை கடனில் இருந்து விடுபட பொதுவான கட்டமைப்பை ஏற்படுத்துங்கள் – IMF வலியுறுத்தல்

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக நேற்று சனிக்கிழமை சர்வதேச நாணயநிதியம்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...