கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டில் மழையுடனான வானிலை இன்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்…
Read More...

பல திருட்டுக்களுடன் தொடர்புடைய பலே திருடன் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி

சிறுமி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு 4 வயது சிறுமி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த…
Read More...

கிழக்கு ஆளுநர் மட்டக்களப்பு சாய்பாபா வைத்தியசாலைக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் , ஸ்ரீ சத்தியசாயி கருனை நிலையம் அறக்கட்டளையின் கீழ் இந்தியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலையில்…
Read More...

திருகோணமலை கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஸ்பென்ஸ் விருது’

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'டிவிஷன் 3 ' கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை…
Read More...

ஆற்றில் குதித்த இரண்டு பிள்ளைகளின் தாய்

பெந்தர ஆற்றில் குதித்த இரண்டு பிள்ளைகளின் தாய் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும்…
Read More...

கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்

-பதுளை நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கி அவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகும் ஆனால் இது…
Read More...

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad…
Read More...

பொலிஸ் மா அதிபருக்கு HRCSL விடுத்துள்ள உத்தரவு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த…
Read More...

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள் இதுதான்

சிகரெட், மது, புகையிலை, போன்றவை தொண்டை புற்றுநோய்க்கு முக்கியமாக காரணமாகின்றன. எனவே, தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், இந்த கொடிய நோயைத் தவிர்க்கலாம் தொண்டை…
Read More...