மின் நிலையத்தில் பெருந்தொகை கம்பிகள் திருட்டு

மின் நிலையத்தில்  கம்பிகள் திருட்டு சுமார் 19 இலட்சம் ரூபா பெறுமதியான செப்புக் கம்பி தலைமன்னார் - தம்பபவணி காற்றாலை மின் உற்பத்தி நிலைய களஞ்சியசாலையில் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- 2023/22 அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்…
Read More...

கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு : விசாரணை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு…
Read More...

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்காக தேசிய பங்களிப்பு…
Read More...

வர்த்தகர் வாகனத்திற்குள் சுட்டுக்கொலை

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம்…
Read More...

மட்டு.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…

மட்டக்களப்பு பட்டிப்பளை செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு குழுவினால், செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆண்டு ரீதியான பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…
Read More...

திறந்த கல்வி

திறந்த கல்வி திறந்தகல்வி என்பது கல்வி பெறும் உரிமையை இழந்தவர்களுக்கு கற்க வழி செய்தலோடு கற்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி கற்க உதவுதலாகும். அதாவது உயர் கல்வியை முறைசாராக் கல்வியின்…
Read More...

திருமண நாளை மறந்த கணவர் : ஆள் வைத்து அடித்த மனைவி

கணவர் திருமண நாளை மறந்ததால் மனைவி கணவனிடம் சண்டை போட்டு, தாய் மற்றும் அண்ணனை வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - மும்பையில் 27 வயதான பெண், தனது கணவர்…
Read More...

அம்பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை

அம்பலாங்கொட, குளிகொட - மீட்டியாகொட வீதியில் கொன்னடுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மாதம்பகம,…
Read More...