சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை  அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி வரை 100,000 ஐத்…
Read More...

சபையில் கொதித்தெழுந்த மணிவண்ணன்

-யாழ் நிருபர்- சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் சபையில் கடும் தொனியில்…
Read More...

மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான திட்டம்

மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான திட்டம் அரச - தனியார் கூட்டுத்திட்டமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக…
Read More...

உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி

-யாழ் நிருபர்- வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக…
Read More...

யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி

-யாழ் நிருபர்- யாழ். மாநகர சபையின் முதல்வர், ஆனோல்ட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு வந்தது. ஏற்கனவே வரவு செலவுத்…
Read More...

ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து திருட்டு

ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து  திருட்டு திருட்டு சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலயத்தின் இரண்டு…
Read More...

குழந்தைக்கு பால்கொடுக்க சென்று தாலிக்கொடியை திருடிய பெண்

-அம்பாறை நிருபர்- பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான பெண்ணை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…
Read More...

விவசாயிகளை யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்- உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அரசு உற்பத்தியையும் விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தவறுகின்றனர் என சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவரும்,…
Read More...

அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்

நேற்று திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் 01. பங்களாதேசத்துடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற…
Read More...

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையிலான சந்திப்பு

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்…
Read More...