கச்சத்தீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இன்று  புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட…
Read More...

வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை

வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய் கிழமை,  மின்சாரம், துறைமுகம், மருத்துவம், எரிபொருள் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில்…
Read More...

சீனா மீது குற்றம் சுமத்தியுள்ள FBI

கொவிட்-19 வைரஸ் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) இயக்குனர்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் நன்மைகள் ஏற்படும்.அவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை ரூபாவின் பெறுமதி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு…
Read More...

நாளை பல தொழிற்சங்கங்கள் போராட்டம் : பாடசாலைகள் நடைபெறுமா?

அரசின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை…
Read More...

தமிழரசு கட்சியை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More...

நீதிமன்ற உத்தரவை மீறுவது பௌத்த தர்மமா?

-யாழ் நிருபர்- குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனை மீறி விகாரை அமைத்து முடித்தமை பௌத்த தர்மமா? என தமிழரசு…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, புலோபளை கிழக்கு பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல்…
Read More...