11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்- அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை, சின்னக்கடை…
Read More...

வாள்வெட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சிவராத்திரி…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது இலாபகரமாக அமையும். வியாபாரத்தில் இலாபம் உண்டு.…
Read More...

வீடொன்றின் முன்னால் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள்

சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் முதன்முறையாக சீனாவின் குவாங்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் விமானம் 115 சீன சுற்றுலாப் பயணிகளை நேற்றிரவு…
Read More...

வைத்தியர்களின் போராட்டம் நிறைவு

வைத்தியர்களின் போராட்டம் இன்று வியாழக்கிழமை நிறைவு புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் வெற்றியளித்துள்ளதாக,…
Read More...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று வியாழன் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது…
Read More...

தாய்வான் எல்லையில் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த…
Read More...

குளத்தில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள…
Read More...