ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை

இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி லொறியும் மோட்டர் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில்…
Read More...

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள…
Read More...

கஞ்சாவினை பேருந்தில் எடுத்துச் சென்றவர் கைது

பேருந்தில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்துவில் 4 கிலோ…
Read More...

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்,  சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி…
Read More...

சாராயம் மற்றும் பியர் போத்தல்களுடன் ஒருவர் கைது

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை 3ஆம் வட்டார பகுதியில், மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பிரதான…
Read More...

எனது சம்மதம் இன்றி யாரும் பணம் வழங்க வேண்டாம்

-யாழ் நிருபர்- எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம் - சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில்…
Read More...

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு : தப்பி சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

-யாழ் நிருபர்- காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலி தெற்கு,…
Read More...

சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்…
Read More...

11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்- அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை, சின்னக்கடை…
Read More...