நோயாளர்கள் மீது மின் விசிறி கழன்று விழுந்துள்ளது

புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரின் மீது மின் விசிறி ஒன்று கழன்று விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில், வாராந்த வைத்திய…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை?

இந்தோனேசியாவில் இன்று வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
Read More...

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக எஸ்.நேசராஜா நியமனம்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிதி) இலங்கை கணக்காளர் சேவை விசேட தரத்தைச் சேர்ந்த எஸ்.நேசராஜா நியமனம். இலங்கை கணக்காளர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த எஸ்.நேசராஜா இன்றைய தினம்…
Read More...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை…
Read More...

லாவோஸில் இலங்கையர்கள் தொடர்பில் 15 ஆட்கடத்தல் முறைப்பாடுகள்

தென்கிழக்காசிய நாடான - லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனித ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு நேற்று புதன்கிழமை…
Read More...

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை

இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி லொறியும் மோட்டர் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில்…
Read More...

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள…
Read More...

கஞ்சாவினை பேருந்தில் எடுத்துச் சென்றவர் கைது

பேருந்தில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்துவில் 4 கிலோ…
Read More...

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்,  சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி…
Read More...