மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மான் இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது. பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த பாலாகொல பகுதியில் நபர் ஒருவர் மானொன்றை வேட்டையாடியதாக 65 வயதுடைய நபர் ஒருவரும் கைது…
Read More...

சிலிண்டர்களை சுமந்துவராத மாணவரை தாக்கிய ஆசிரியர்

சிலிண்டர்களை சுமந்துவராத மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆசிரியர் ஒருவர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு மாணவரிடம்…
Read More...

போன் சீக்கிரம் பழுதாக, நாம் செய்யும் பொதுவான தவறுகள் இதுதான்!

பெரும்பாலான நேரங்களில் உங்களது பட்டரியை 30% முதல் 90% வரை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். உங்களது மொபைல் போன் 20% எட்டியவுடன் நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும். இன்றைக்கு தொழில்நுட்ப…
Read More...

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம் இதனடிப்படையில் இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம்…
Read More...

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் சீனாவின் மொங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வுவை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவல் படி இன்றைய கொள்வனவு வீதம் ரூ.343.97 ஆகவும் விற்பனை விலை…
Read More...

தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்வி பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் பட்டிமேடு தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

நோயாளர்கள் மீது மின் விசிறி கழன்று விழுந்துள்ளது

புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரின் மீது மின் விசிறி ஒன்று கழன்று விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில், வாராந்த வைத்திய…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை?

இந்தோனேசியாவில் இன்று வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
Read More...