ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - மொரவெவ - குணவர்தனபுர பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

விபரீத ஆசையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…
Read More...

ரின்மீன்கள் வாங்குவோர் அதனை அவதானத்துடன் வாங்கவும்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின்மீன்களை கொள்வனவு செய்யும் போது எஸ்.எல்.எஸ் என்ற இலங்கை தர நிறுவனத்தின் தரச்சான்று உள்ளவற்றை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை…
Read More...

காத்தான்குடியில் பெண்கள் காப்பகம் திறந்து வைப்பு

காத்தான்குடியில் அமைந்துள்ள முதியோர் காப்பக இல்ல வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் காப்பக கட்டிட திறப்பு விழாவானது காப்பக தலைவியும், காத்தானகுடி நகரசபை உறுப்பினருமாள சல்மா அமீர் ஹம்ஸா…
Read More...

ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்

உடப்பு பொலிஸார் குழந்தையின் தாய் ஒருவரை கைது செய்துள்ளனர். இதில மேலும் தெரிய வருவது கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள்…
Read More...

வாத்தி பட வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் –சம்யுக்தா நடிப்பில், வெங்கி இயக்கத்தில், ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் கடந்த மாதம் 17- ஆம் தேதி வெளியான படம் வாத்தி. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’…
Read More...

“கனவுல வாழுறேனே” – இசை வெளியீடு

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் மன வலிகளை கூறும் விதமான "கனவுல வாழுறேன" எனும் தனியிசைப்பாடல் வெளியீட்டு விழா கத்தாரில் உள்ள வொண்டர் பேலஸ் ஹோட்டலில் தமிழ் வலையமைப்பான ஸ்கை தமிழின்…
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்ந்தமையால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.…
Read More...

மஹாஓயா பகுதிக்கு சுற்றுலா சென்றவர் சடலமாக மீட்பு

மஹாஓயா, நுவரகலதென்ன வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்த போது காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம்  சுற்றுலா சென்ற 8 பேர் கொண்ட…
Read More...