சட்டவிரோதமாக மரை இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி எடுத்து வந்தவர்கள் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா நியமனம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல்…
Read More...

ரயில் சேவைகள் இரத்து

ரயில் சேவைகள் இரத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒரு வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததன் காரணமாக ரயில் சேவைகள்…
Read More...

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம் வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…
Read More...

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள். மேஷம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த…
Read More...

அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை

அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விசேட நேர்காணலிலே நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய…
Read More...

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இளைஞர்கள் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணாமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.…
Read More...

பாடசாலையின் பழைய மாணவியான 75 வயது பாட்டி செய்த சாதனை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர்…
Read More...