நாட்டு மக்களை திருப்திப்படுத்திய ஜனாதிபதி

நாட்டு மக்களை திருப்திப்படுத்திய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளும் கட்சி கூட்டத்தில்…
Read More...

இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார்

இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார் சவுதி அரேபியாவிற்கு  இரு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்கள்…
Read More...

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நபரொருவர் இலக்காகியுள்ளார். நேற்று…
Read More...

சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று புதன்…
Read More...

பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய தகவல்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய தகவல் நாடளாவிய ரீதியில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இக்கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை தொடரும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கடந்த சில நாட்களை விட நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க அவுன்ஸ் ரூ.625,791.00 24 கரட் 1…
Read More...