கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலையை இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால்…
Read More...

6 வயது சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழப்பு : பிண்ணனி என்ன?

பாணந்துறை - ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் உத்தியோகபூர்வ…
Read More...

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

கேம்பிரிட்ஜ் பகுதிக்கு அருகாமையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…
Read More...

யாழில் ஆட்டிறைச்சியால் உயிரிழந்த பெண்

ஆட்டிறைச்சி எலும்பு, மார்பு குருதிக்குழாயில் சிக்கிக் கொண்டதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (46)…
Read More...

தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு கேகாலையில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிறைச்சாலை…
Read More...

பாண் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு அமுலாகும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் பாலா

நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்பு படத்தின் மூலம் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி தமிழில் ஹீரோவாக…
Read More...

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்ல நேரிடும் – எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…
Read More...

வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற…
Read More...