உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை

இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை நேற்று வியாழக்கிழமையை  விடவும், இன்று வெள்ளிக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 10, 000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை…
Read More...

ஒரு தொகுதி “டைனமைட்” வெடி பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி 'டைனமைட்' வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை   மாலை கைது…
Read More...

வீட்டுத் தோட்டம் வெற்றியளிப்பினை பார்வையிட்ட புலம்பெயர்வாளர்கள்

-கிண்ணியா நிருபர்- நாமே நமக்கு (இலங்கை, இலண்டன், வேல்ஸ்) பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீட்டுத்தோட்ட செயற்திட்டம், கடந்த காலங்களில் திருகோணமலை, தம்பலகமம் பிரதேச செயலகத்திற்கு…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.…
Read More...

அமெரிக்க டொலர் – இலங்கை ரூபா இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு, கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை…
Read More...

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள்

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு பதவிகளுக்காக நாமல் ராஜபக், சமல் ராஜபக் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்…
Read More...

இலங்கையில் முக்கிய இரண்டு இணையதளங்கள் மீது ஊடுருவல்

ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கடந்த வாரம் இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய தகவல்கள் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்ததளங்களின் புலனாய்வு தளமான…
Read More...

தமிழகத்தில் இருந்து யாழ் வந்த திருவள்ளுவர்

-யாழ் நிருபர்- யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின்…
Read More...