பாவித்த கொமோட்டை திருடியவருக்கு மூன்று வருட சிறை

கழிவறை கொமோட் ஒன்றைத் திருடியமைக்கும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 3,000 ரூபா அபராதமும்…
Read More...

IMF பாகிஸ்தானுக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) கடைப்பிடிக்கும் கடுமையான நிலைப்பாடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி கவலை தெரிவித்துள்ளார் .…
Read More...

அரச அச்சகத்திற்கு பொருட்களை விநியோகித்தவர்களுக்கு 50 கோடி ரூபாவுக்கு மேல் நிலுவை

அரச அச்சகத்திற்கு பேப்பர் (Paper), டோனர் (Toner), மை(Ink) போன்றவற்றை சப்ளை செய்தவர்களுக்கு திறைசேரி இதுவரை 50 கோடி ரூபாவுக்கு மேல் நிதி செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த…
Read More...

மட்டக்களப்பு : கணபதிப்பிள்ளை மோகனிற்கு ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழி

மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும்  விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம்  நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில்…
Read More...

திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த சோகம்..!

அடுக்குமாடி கட்டத்தின் 20ஆவது மாடியில் இருந்து முன்னணி தொழிலதிபர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஓயோ நிறுவனத்தின்…
Read More...

இறந்த மனிதனின் விரல்கள் : பயங்கர தோற்றம்

அமெரிக்காவில் வளரும் பயங்கர தோற்றம் கொண்ட ஒரு வகையான காளான்கள் இவை. இந்த காளான்கள் "இறந்த மனிதனின் விரல்கள்" என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

மோட்டார் சைக்கிளை மோதி இழுத்து சென்ற லொறி : குடும்பஸ்தர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- புத்தளை பெல்வத்தை சீனி தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் விபத்து 3 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்தை…
Read More...

தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்!

நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும் தூக்கி…
Read More...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
Read More...

பொங்கல் பூசை செய்ய விடாது பெண்ணொருவரை திருப்பி அனுப்பிய ஆலய குருக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வைரவர் பொங்கல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்…
Read More...