எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிரட்டல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த இருவர் நேற்று காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்…
Read More...

நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம்

மகேசன் விளையாட்டுக்கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம், கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு…
Read More...

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு இன்றையதினம் சனிக்கிழமை  முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவரது வருகைக்கு…
Read More...

வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்த எற்பாட்டில் 2023ம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி தேர்வு நிகழ்வு இன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.…
Read More...

மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள்

மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ்…
Read More...

தேயிலை தொழிற்சாலை தீக்கிரை

நுவரெலியா – கந்தப்பளை – சந்திரகாந்தி தோட்டத்திலுள்ள பழமையான தேயிலை தொழிற்சாலை தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையில்…
Read More...

3 பெண்கள் கழுத்து நெரித்து கொலை

கடந்த வருடம் 2022 நவம்பர் மாதம் 2ம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன் கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களை கழுத்தை…
Read More...

விசாரணையில் புரு மூனா வெளிப்படுத்திய உண்மைகள்

அவிசாவளை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான புரு மூனா என்ற ரவிந்து சங்க டி சில்வா பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சந்தேகநபர் நேற்று…
Read More...

சொக்லேட் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை நடத்தவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

இரு குழுக்கழுக்கிடையே கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு

இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில்…
Read More...