மதமாற்ற செயற்பாடுகளுக்கு எதிராக சுவரொட்டிகள்

-யாழ் நிருபர்- உடுவில் பிரதேச செயலர் பிரிவில் மதமாற்றிகள் - மறவன்புலவு சச்சிதானந்தம் மதமாற்ற சபை ஒன்று உடுவிலில் விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை…
Read More...

மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்

-அம்பாறை நிருபர்- திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மருதமுனை வருகை தந்து பல்வேறு மக்கள்…
Read More...

யாழில் மதுபானம் அருந்த கொடுத்து 15 வயது சிறுமி கூட்டுவன்புணர்வு

யாழில் மதுபானத்தை பருக்கி 15 வயதான சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி – தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர்…
Read More...

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு பொத்துஹெர கந்தேவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கஹவத்த…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

நமது முழு முதற் கடவுளை பிரார்த்தித்து அன்றைய நாளை சிறப்பாகு அமைத்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்களை விரிவாக பார்க்கலாம். நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு…
Read More...

கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்? ராஷ்மிகா மந்தனா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.இவருக்கு புஷ்பா படம்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கைகள்

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்கள் பாடசாலை…
Read More...

50 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்தில் பலி

-பதுளை நிருபர்- பசறையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் பசறை 13 ம் கட்டை பகுதியில் சுமார் 50 அடி…
Read More...

கனமழையால் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- பண்டாரவளை பூனாகலை கபரகலை பகுதியில் மண்சரிவின் காரணமாக நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 ற்கு மேற்பட்டோர்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்…
Read More...