இல‌ங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு

இல‌ங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு

மன்னார் நிருபர் மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள்இ சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்ற போதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என…
Read More...

இலங்கையில் நோன்பு ஆரம்பம்பமாகும் திகதி அறிவிப்பு

இலங்கையில் நோன்பு ஆரம்பம்பமாகும் திகதி அறிவிப்பு இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலையே இலங்கையில் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக,…
Read More...

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்

அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம்…
Read More...

பளையில் பொலிஸார் இருவர் மாயம்

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ்…
Read More...

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை – தவராசா கலையரசன்

-அம்பாறை நிருபர்- முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை…
Read More...

ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில்

ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ள ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக…
Read More...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி! அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை, வரித்திருத்தம்  உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை ஒருநாள் பணிப்புறக்கணிப்பை…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More...