மாவடிப்பள்ளியில் இலை பறித்துக் கொண்டிருந்தவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி பலி

மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

இறக்குமதி முட்டைகளின் முதல் தொகுதி நாட்டுக்கு

இறக்குமதி முட்டைகளின் முதல் தொகுதி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம்…
Read More...

வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகம்

வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகம் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பாங்குராவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் முகர்ஜி. இவர் தனது வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகத்தை…
Read More...

ஒன்லைன் மூலம் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள்

ஒன்லைன் மூலம் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள் இந்தியாவில் ஹரியானா மாநிலம் கர்னாலில் ஒன்லைன் மூலம்  திருமணம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர் அமித். இவருக்கும்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் அறிக்கைப்படி இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீதம். மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் புதன்கிழமை ரூபா 308.70…
Read More...

எலி மொய்த்த உணவுகள் விற்பனை : மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்த…
Read More...

பால் மாவின் விலை குறைப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, அண்ணளவாக 1 கிலோ பால் மா பொதி 200…
Read More...

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30, 000 ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க…
Read More...

ஜப்பானில் தொழில்வாய்ப்பு எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர்

ஜப்பானில் தொழில்வாய்ப்பு எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் நாட்டின் பல பகுதிகளில் ஜப்பானில் தொழில்வாய்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடுகண்ணாவை…
Read More...

நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒரு இழுக்கான விடயம்

தற்போதைய ஜனாதிபதிக்கே எமது மக்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படுமென சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது…
Read More...