உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய…
Read More...

நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவகங்கள் மீது நடவடிக்கை

புனித நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள். இதனை முன் கொண்டு உண்பதற்கு தரமற்ற…
Read More...

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.…
Read More...

யாழில் முதன் முறையாக 5 வயதுச் சினுவனுக்கு ஈழத்து ஞானக் குழந்தை விருது

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம்  மிருசுவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

--கிண்ணியா நிருபர்- வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுக்கிணங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை

-அம்பாறை நிருபர்- அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம் : சிரமப்படும் கிராம மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை  கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் ஏற்றிச்…
Read More...

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல் கடமையில்…
Read More...

நிமோனியா காய்ச்சலால் 7 மாத குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு…
Read More...