ஹெரோயின் போதைப் பொருளுடன் 9 பேர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற…
Read More...

தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை ஏற்கிறாரா சி.சிறீதரன்?

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு பின்னர் தான் யாருக்கு என்ன பதவி என தெரிய வரும், என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இலங்கையில் புதிய எரிபொருள் நிறுவனங்கள் நுழைய அமைச்சரவை அனுமதி

இலங்கையில் புதிய எரிபொருள் நிறுவனங்கள் நுழைய அமைச்சரவை அனுமதி சினோபெக் யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா மற்றும் (RM Parks - USA)  ஆர்எம் பார்க்ஸ் யுஎஸ்ஏ ஆகிய நிறுவனங்களுக்கு (Shell…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை  மீட்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் பொற்கேணி  …
Read More...

பேருந்து-முச்சக்கரவண்டி மோதி விபத்து : நால்வர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளன. முன்னைய விலைகளுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு குறைவு என பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கம்…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கேக் பொருட்கள் உட்பட ஏனைய பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில்…
Read More...

அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

-யாழ் நிருபர்- திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் நேற்று திங்கட்கிழமை மாலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இச் சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் சொத்து வாங்குவது விற்பது இலாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.…
Read More...