முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை!

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள்
Read More...

சி.எஸ்.கே ரசிகர்களுக்காக “Roar26” பிரம்மாண்ட நிகழ்ச்சி

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் Roar26 எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு
Read More...

பல மாதங்களின் பின் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா
Read More...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க 48 மணிநேர காலக்கெடு கொடுத்துள்ள டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Read More...

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான்
Read More...

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்தின்
Read More...

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் உயர்வு?

பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள்
Read More...

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் : நடந்தது என்ன? – முழு விபரம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட
Read More...

சுவிட்சர்லாந்து : இரசாயன தொழிச்சாலையில் தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் பகுதியில் உள்ள அர்க்சாடா (Arxada) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் உள்ள இரசாயன உலர்த்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30
Read More...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வை அறிவித்துள்ளது. அதன்படிஇ ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ. 79
Read More...