இலஞ்சம் பெற்ற கமநல சேவை அதிகாரிகள் கைது

கண்டி அலவத்துகொட கமநல சேவை நிலைய அதிகாரிகள் இருவர், நெற்பயிர் நிலத்திற்கு மீட்பு சான்றிதழ் வழங்க ஒரு இலட்சம் ரூபாவை பெற்றபோது இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநருடன் தௌபீக் எம்.பி கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குக்கும்…
Read More...

வாகன விபத்து: கணவன் மனைவி பலி

ஹபரணையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியலவில் வேன் ஒன்று கணரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்மவாச்சதீவை சேர்ந்த கணவன் மனைவி இருவருமே…
Read More...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்கள்

களுத்துறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் மற்றும்…
Read More...

மகளை கொடூரமாக கொலை செய்த போதை அடிமை

இந்தியா - மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் 37 வயதுடையவர் ராகேஷ் . தச்சு வேலை செய்யும் கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 8…
Read More...

தன்னை போல் பந்து வீசும் சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு லசித் மலிங்க கோரிக்கை!

தன்னை போல பந்து வீசும் சிறுவன் ஒருவன் குறித்து தகவல்களை வழங்குமாறு லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். லசித்மலிங்க தனது முகநூலில் பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை…
Read More...

பஸ் விபத்து: 15 பேர் படுகாயம்

உடுகாவ பிரதேசத்தில் அக்குரஸ்ஸ வெலிகம பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின்…
Read More...

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவ பகுதியில் காலி கொழும்பு பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இராணுவப் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதன்படி,  மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின்…
Read More...

மிளகாய்த் தூள் வீசி கொள்ளையிடும் குழுவை சேர்ந்த ஐவர் கைது

வீதியில் தனியாக செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் குழுவை சேர்ந்த ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...