போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேக நபரிடமிருந்து 09 அட்டைகளில்…
Read More...

ரயில் விபத்துக்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்

ரயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை ரயில் திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  நாடளாவிய…
Read More...

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் (Levan S. Dzhagaryanலெவன்) எஸ். ட்ஜகார்யன்   நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்து, கிழக்கு…
Read More...

இரண்டாவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிரார்த்த தின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில்,  மறவன்புலவு சச்சிதானந்தம்  நெறிப்படுத்தலின் கீழ் யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான 02 ஆவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது…
Read More...

‘கள்ளு’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் நேற்று…
Read More...

வாகன விபத்து: ஒரே குடும்பத்தின் மூவர் பலி!

கொழும்பு குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை முச்சக்கரவண்டியொன்றும், டிப்பரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்…
Read More...

செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க ஸ்டாலின்

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக  தெரிவித்துள்ளார். மேலும்…
Read More...

மன்னாரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு!

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு மற்றும் 543 வது படைப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் நகர…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கு சகல துறைகளுக்கும் பங்களிப்பு வழங்கப்படும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடைய  கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின்…
Read More...

தனியார் பேருந்துக்கு சேதத்தை ஏற்படுத்திய மூவர் கைது!

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில்  பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...