சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு அவசியம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதை பொருள் கடத்தல்இ கால்நடைகள், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக…
Read More...

3 வயது சிறுவனுக்கு எமனான இரும்பு கதவு!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் நேற்று புதன் கிழமை காலை வீட்டின் இரும்பு கதவு வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான். கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த ஆதவன் லிதுசிகன் (வயது - 3) என்ற…
Read More...

விதுர விக்ரமநாயக்கவை விரட்டியடிக்க வேண்டும் : சுமந்திரன் சீற்றம்!

-யாழ் நிருபர்- அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார். அவருடைய பணிப்புரையின் கீழ்தான் சட்டவிரோத காணி அபகரிப்புகள்…
Read More...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீணடிக்கிறார்கள்

-மட்டக்களப்பு நிருபர்- பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள் நேற்று காலை கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே…
Read More...

சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள்: மக்களுக்கு எச்சரிக்கை!

இணையங்களில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட கோரியுள்ளார்.…
Read More...

சிறையில் உள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விலேகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

ஆசிரியர்கள் இடமாற்றத்தை உடன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹஐலன்ஸ் கல்லூரி முன்பாக இன்று புதன்கிழமை காலை  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்…
Read More...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து…
Read More...

இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிளிநொச்சி  கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக…
Read More...

மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!

-மன்னார் நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல்…
Read More...