சிறைசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால்…
Read More...

சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில்…
Read More...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேரிந்தெடுப்பதற்காகவும் உதவி பணம் வழங்குவதற்காகவும் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி…
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

-மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர்…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.…
Read More...

யானை-மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணிக்கின்றது

-கிண்ணியா நிருபர்- யானை - மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றது. இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன் என திருகோணமலை மாவட்டப்…
Read More...

ஆசிரியை குத்திப் படுகொலை!

மாத்தறை, ஊருபொக்க பகுதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை…
Read More...

திடீரென தீப்பற்றிய மின்மாற்றி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு…
Read More...

யாழில் பினாமிகளின் பெயரில் சீன அட்டைப்பண்ணை

யாழ். மாவட்டத்தில் பினாமிகளின் பெயரில் சீன கடல் அட்டைப் பண்ணைகள் இயங்குவதாக முன்னாள் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம்…
Read More...