இடை நிறுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவையை உடன் ஆரம்பிக்க கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த பஸ் சேவை திடீர்…
Read More...

குடித்து விட்டு விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள்!

-யாழ் நிருபர்- இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் சிலரை விசாரணை முடியும் வரை…
Read More...

பேருந்து விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- தியத்தலாவை பகுதியில் பேருந்து விபத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி உட்பட ஆறு பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதி. மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி வந்து…
Read More...

தனது காதலியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட இளைஞன்!

செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கடந்த செவ்வாய்க்கி​ழமை கைது செய்யப்படடுள்ளனர். குறித்த சிறுமியின் காதலன் என கூறப்படும்…
Read More...

துப்பாக்கிச்சூடு: பெண் பலி

மெதிரிகிரிய பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் பெண்ணை நோக்கி நடாத்திய துப்பாக்கி சூட்டில்  படுகாயமடைந்த நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

60 மருந்துப்பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More...

கடமைத்தவறிய அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து…
Read More...

மதுபான தன்சல் வழங்கிய ஆறு இளைஞர்கள் கைது!

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபான தன்சல் வழங்கி அதன் வீடியோவை ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்கள்…
Read More...

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர்…
Read More...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...