இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

டொலரின் அண்மைய அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன்…
Read More...

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக  ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு…
Read More...

காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவை வைபவ ரீதியாக திறந்து வைப்பு

காங்கேசன்துறை  ரேமினல் கப்பல் சேவை விமான சேவைகள் அமைச்சரால் இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற…
Read More...

வாளொன்றுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…
Read More...

இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது!

களுத்துரை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் உட்பட நால்வர் நேற்று…
Read More...

பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து சேரும் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில்…

-திருகோணமலை நிருபர்- சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் உட்பட எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்…
Read More...

வாகன விபத்து : தாயும் மகளும் பலி

வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள். விபத்தில் கன்னாட்டி பகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி…
Read More...

மூளைச் சாவடைந்த இளம் குடும்ப பெண் மரணம்!

-யாழ் நிருபர்- உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை…
Read More...

தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் 23 ஆவது வருடாந்த ஒன்றுகூடல்

தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் 23 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் நேற்று வியாழக்கிழமை ஆம் திகதி ஒலுவில் வளாக தொழில்நுட்ப பீட கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் எம்.எம்.…
Read More...