குற்றச்சாட்டை மறுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

களனியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து…
Read More...

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும். இராஜதந்திர…
Read More...

யானை தாக்கி முச்சக்கரவண்டி சாரதி பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை சொரபொர குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...

16 நாட்களுக்கு மது அருந்த தடை : மீறினால் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை

ருஹுணு மகா கதிர்காமம் தேவாலய வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை முதல் 16 நாட்களுக்கு இப்பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

கொலன்னாவ - கொத்தடுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 41வயதான ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More...

போதையில் இருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

லண்டன் - பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் வசித்து வந்த இந்திய மாணவர் பிரீத் விகல், கடந்தாண்டு ஜூன் 3ம் தேதி அன்று இரவு அருகே உள்ள உல்லாசவிடுதி சென்றுள்ளார். அப்போது ஒரு…
Read More...

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று திங்கட்கிழமை…
Read More...

மாத்தளை வஹாகோட்டை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்

மாத்தளை வஹாகோட்டை வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து…
Read More...