போலி பொது சுகாதார பரிசோதகர் கைது!

ரம்புக்கனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார்…
Read More...

கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1இ228 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார்…
Read More...

சத்திர சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து: குழந்தை மரணம்!

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில்…
Read More...

நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-திருகோணமலை நிருபர்- நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு குச்சவெளி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு போக அறுவடை காலம் தற்போது நெருங்கிக்…
Read More...

தமது மகளை கட்டுப்படுத்த முடியவில்லை: பொலிஸ் நிலையத்தில் நஞ்சருந்திய பெற்றோர்!

வெலிமடை பிரதேசத்தில் தனது 12 வயது மகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவில்லை என்ற காரணத்தினாலும், குழந்தைக்கு ஏற்பட்ட அநீதியாலும் விரக்தியடைந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை நஞ்சி…
Read More...

வைத்தியரால் தாக்கப்பட்ட வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்  மற்றுமொரு வைத்தியரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்  அவர் அதே…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவ் த சில்றன் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள, மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை  மாவட்ட செயலக…
Read More...

பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் செஸ் வரியை அதிகரிக்க நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி…
Read More...

யாருக்கும் கை கட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை

-மன்னார் நிருபர்- உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள்…
Read More...