குடும்ப தகராறில் மனைவியின் காலை வெட்டிய கணவன்!

கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் வைத்தியசாலையில்…
Read More...

சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற…
Read More...

குழந்தை பிறந்து 6 நாட்களான மனைவி: கணவனின் கொடூர செயல்!

ஊர்காவற்றுறை பகுதியில் கணவர் குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தன் மனைவியை அடித்து சித்திரவதை செய்தமையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபரே இவ்வாறு கைது…
Read More...

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் 6 நூல்களின் வெளியீட்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் 'இதிகா- (நாவல்) பாகம் - I .மற்றும் பாகம்- II,  'எதிரொலி' (சிறுகதை), 'வின்னிமண்டேலாவின்…
Read More...

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க தீர்மானம்

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு…
Read More...

அதிக வெப்பத்தால் 54 பேர் உயிரிழப்பு?

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்லியா பகுதியில் அதீத வெப்பத்தால் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜூன் 15 தொடக்கம் 17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல்…
Read More...

ஒரு மாதம் நிரம்பிய நாய்க்குட்டிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்!

யாழ். சாவகச்சேரி தவசிகுளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரு மாதம் நிரம்பாத ஏழு நாய்க்குட்டிகளை நபர் ஒருவர் தீயில் இட்டு கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்…
Read More...

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்தவாரம் புதிய நியமனம்!

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…
Read More...

பாலியல் உறவுக்கான வயது 16 ஆக உயர்வு

ஜப்பான் நாட்டில் உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாலியல்…
Read More...